99.வல்லமை பேசேல்
100.வாது முற்கூறேல்
101.வித்தை விரும்பு
102.வீடு பெற நில்
103.உத்தமனாய் இரு
104.ஊருடன் கூடி வாழ்
105.வெட்டெனப் பேசேல்
106.வேண்டி வினை செயேல்
107.வைகறைத் துயில் எழு
108.ஒன்னாரைத் தேறேல்
109.ஓரம் சொல்லேல்
-ஒளவையார்
No comments:
Post a Comment