ஒளவையரின் ஆத்திச்சூடி!! நகர வருக்கம்!!!

66.நன்மை கடைபிடி
67.நாடு ஒப்பன செய்யேல்
68.நிலையில் பிரியேல்
69.நீர் விளையாடேல்
70,நுண்மை நுகரேல்
71.நூல் பல கல்
72.நெற்பயிர் விளைவு செய்
73.நேர் பட ஒழுகு
74.நைவினை நணுகேல்
75.நொய்ய உரையேல்
76.நோய்க்கும் இடம் கொடேல்
                                          -ஒளவையார்

No comments:

Post a Comment