ஒளவையரின் ஆத்திச்சூடி!! சகர வருக்கம்!!!

44.சக்கர நெறி நில்
45.சான்றோர் இனத்து இரு
46.சித்திரம் பேசேல்
47.சீர்மை மறவேல்
48.சுளிக்கச் சொல்லேல்
49.சூது விரும்பேல்
50.செய்வன திருந்த செய்
51.சேரிடம் அறிந்து சேர்
52.சையெனத் திரியேல்
53.சொற் சோர்வு படேல்
54.சோம்பித் திரியேல்
                                    -ஒளவையார்

No comments:

Post a Comment