தொல்காப்பியமும் ‎திருக்குறளும்‬!

தொல்காப்பியம்:

               5000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட தொல்காப்பியமே, 

உலகில் உள்ள மொழிகளின் இலக்கண நூல்களுக்கு முன்னோடியாக 

விளங்குகிறது. தமிழ் நாட்டின் எல்லைகளை வரையறைத்து கூறியுள்ளது. 

ஓருயிர் முதல் ஆறறிவு உயிர் வரை பகுத்து கூறியுள்ளது. 

பன்னெடுங்காலத்திற்கு முன் இயற்றப்பட்ட இலக்கண நூல் அகத்தியம் 

என்று குறிப்பிடுவதன் மூலமாக தமிழில் தொன்மைக்கு சான்றாக 

இருக்கிறது.

‎திருக்குறளும்‬:


               2000 ஆண்டுக்கு முன் இயற்றப்பட்ட உலக பொது மறையான 

திருக்குறள் உலகின் 26 மொழிகளில் வெளிவந்துள்ளது.ஆங்கிலத்தில் 40 

பேர் மொழி பெயர்த்துள்ளனர். தமிழ் மொழியின் சிறப்பை அறிந்த 

ஆங்கில மொழி அறிவு பெற்றவர்கள் தமிழ் மொழியை போற்றி கை கூப்பி 

வணங்குகின்றனர். இது போன்ற சொற்செழுமை வாய்ந்த நூல்களை 

ஆங்கிலத்தில் இயற்ற முடியமா ?அதுவே தமிழின் சிறப்பு.

No comments:

Post a Comment