சிவபெருமானை போற்றுவதே தம் வாழ்க்கையாக கொண்டு வாழ்ந்து உயர்ந்த நாயன்மார்கள் பெயர்கள் .
1. அதிபத்தர் நாயனார்
2. அப்பூதியடிகள்
3. அமர்நீதி நாயனார்
4. அரிவாட்டாயர்
5. ஆனாய நாயனார்
6. இசை ஞானியார்
7. மெய்ப்பொருள் நாயனார்
8. இயற்பகையார்
9. இளையான்குடி மாறார்
10. உருத்திர பசுபதியார்
11. எறிபத்த நாயனார்
12. ஏயர்கோன் கலிகாமர்
13. ஏனாதிநாத நாயனார்
14. ஐயடிகள் காடவர்கோன்
15. கணநாதர் நாயனார்
16. கணம்புல்லர் நாயனார்
17. கண்ணப்ப நாயனார்
18. கலிய நாயனார்
19. கழறிற்றறிவார்
20. காரி நாயனார்
21. காரைக்கால் அம்மையார்
22. கழற்சிங்கர் நாயனார்
23.குலச்சிறையார்
24. கூற்றுவர் நாயனார்
25. கலிக்கம்ப நாயனார்
26. குங்கிலிக்கலையனார்
27. சடைய நாயனார்
28. சிறுத்தொண்ட நாயனார்
29. கோச்செங்கட் சோழன் – மாசி சதயம்
30. கோட்புலி நாயனார்
31. சக்தி நாயனார்
32. செருத்துணை நாயனார்
33. சண்டேசுவர நாயனார்
34. சோமாசிமாறர்
35. சுந்தரமூர்த்தி நாயனார்
36. திருக்குறிப்பு தொண்ட நாயனார்
37. சிறப்புலி நாயனார்
38. திருநாளைப் போவார்
39. திருஞான சம்பந்தர்
40. தண்டியடிகள் நாயனார்
41. சாக்கிய நாயனார்
42. நமிநந்தியடிகள்
43. புகழ்ச்சோழ நாயனார்
44. நின்றசீர் நெடுமாறர்
45. திருநாவுக்கரச நாயனார்
46. நரசிங்க முனையர்
47. திருநீலகண்ட நாயனார்
48. திருமூல நாயனார்
49. திருநீலகண்ட யாழ்ப்பாணர்
50. திருநீலநக்க நாயனார்
51. மூர்த்தி நாயனார்
52. முருக நாயனார்
53. முனையடுவார் நாயனார்
54. மங்கையர்க்கரசியார்
55. பெருமிழலைக் குறும்பர்
56. மானக்கஞ்சாறர்
57. பூசலார் நாயனார்
58. நேச நாயனார்
59. மூர்க்க நாயனார்
60. புகழ்த்துணை நாயனார்
61. வாயிலார் நாயனார்
62. விறன் மீண்டநாயனார்
63. இடங்கழி நாயனார்
சிவத்தொண்டு புரிந்து அவன் அடியார்களுக்கும் தொண்டு செய்த அறுபத்து மூவர் பதம் பணிந்து அவர்களோடு நாமும் நம் அப்பனை வணங்கி பெரும் பேறு அடைவோம் .
No comments:
Post a Comment